×

செய்யாறு அரசு பேருந்து பணிமனையில் பணிபுரியும் நடத்துனர்கள் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவண்ணாமலை: செய்யாறு அரசு பேருந்து பணிமனையில் பணிபுரியும் நடத்துனர்கள் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 5 நடத்துனர்களும் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக கொரோனா பாதித்த 5 பேரும் ஏற்கனவே தொற்று ஏற்பட்ட நடத்துனருடன் தொடர்பில் இருந்துள்ளனர்.



Tags : bus operators , Do Not, Government Bus, Conductors, 5 People, Corona
× RELATED அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையால்...